மதுரை கருணை அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற ஓராண்டு அவகாசம் தருக... இரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்... நமது நிருபர் பிப்ரவரி 25, 2021 ஐந்து ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்வாகி சான்றிதழ் அளிக்க வேண்டும்.....